என்ன, பிளாக் எழுத நேரமில்லையா? கவலையை விடுங்கள். என்னுடைய பிளாக்கில் இருந்து ஒவ்வொன்றாக காப்பி, பேஸ்ட் போட்டு ஒரு பத்து பதிவுகள் போடுங்கள். பிறகு நீங்களாகவே எழுத ஆரம்பித்து விடுவீர்கள் அல்லது இந்தப் பதிவுலகத்தை விட்டு ஓடிப்போவீர்கள்.
தாங்கள் எனக்களித்த “உனக்கே உனக்காக” (தொந்தி பற்றிய) கவிதைக்கான பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்துள்ளேன். நீங்கள் முடிந்தால் போய் படிக்கவும். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ !!!
4 Comments:
மிகச் சிறப்பாக நடத்துவோம் நண்பா
என்ன, பிளாக் எழுத நேரமில்லையா? கவலையை விடுங்கள். என்னுடைய பிளாக்கில் இருந்து ஒவ்வொன்றாக காப்பி, பேஸ்ட் போட்டு ஒரு பத்து பதிவுகள் போடுங்கள். பிறகு நீங்களாகவே எழுத ஆரம்பித்து விடுவீர்கள் அல்லது இந்தப் பதிவுலகத்தை விட்டு ஓடிப்போவீர்கள்.
தாங்கள் எனக்களித்த “உனக்கே உனக்காக” (தொந்தி பற்றிய) கவிதைக்கான பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்துள்ளேன். நீங்கள் முடிந்தால் போய் படிக்கவும். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன,
VGK
gopu1949.blogspot.com
01.04.2011
தொடர்பு கொள்க...
+91 9944345233
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home