என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டீர்களே யாரென்று பார்க்கலாம் என்று வந்தால் இன்னும் மைக் டெஸ்டிங் 1...2...3..என்று இருக்கிறீர்களே. துள்ளி வருகுது வேல் என்று பாரதி பாடியது போல் துள்ளி வரட்டும் பதிவுகள்
Kanippaga thirugiraen neengalavathu sonninagale .. nane padichu parkum pothu therinchathu .. nan use panrathu google tamil indic, have installed new software ll correct all posts thanks for ur feedback keep coming to sakkarai
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள். நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்! அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!
அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ... கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,
சுளுவான முயற்சி. பின்னூட்டங்களையெல்லாம் தொகுத்து பதிவு போட்டுறுங்க. பின்னூட்டத்தை நம்பியே எழுதப்பட்ட முதல் இடுகை இது தானோ? இத்தனை நாள் மிஸ் பண்ணிவிட்டேனே?
தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ !!!
24 Comments:
மனசுல பட்டத எழுதுங்க சாமி!
உங்கள் பின்னூட்டமே அழகா இருக்கு..!
பிளாக் எழுதுங்க நீங்களும், என்னோட அந்த ஒரு கிண்டல் பதிவு, அது சேர வேண்டிய எடத்த சேந்துசானு தெரியலங்க
நாலு வருஷமா ப்ளாக் டெஸ்டிங் பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி?
அடுத்து என்ன? எப்போ?
அட என்னங்க தொடங்கி மூணு வருஷத்துக்கும் மேல ஆச்சு, எங்க பதிவுக்கெல்லாம் வந்து பின்னூட்டம் போடுறீங்க..ஏதாவது எழுதுங்க அமரபாரதி
என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டீர்களே யாரென்று பார்க்கலாம் என்று வந்தால் இன்னும் மைக் டெஸ்டிங் 1...2...3..என்று இருக்கிறீர்களே.
துள்ளி வருகுது வேல் என்று பாரதி பாடியது போல் துள்ளி வரட்டும் பதிவுகள்
Kanippaga thirugiraen neengalavathu sonninagale .. nane padichu parkum pothu therinchathu .. nan use panrathu google tamil indic, have installed new software ll correct all posts thanks for ur feedback keep coming to sakkarai
நல்லா பின்னூட்டம் போடுறீங்க..எப்ப எழுத போறீங்க பாஸ்..?
This comment has been removed by the author.
னீ எழுதிரியா நான் எழுதவா
//அமர பாரதி :
புரூனோ சார், என்ன ஆச்சு? //
உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள்
//னீ எழுதிரியா நான் எழுதவா// எதைங்னா எழுதறது. எனக்கு தெரியாதுங்னா.
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஙொய்யால நீங்கல்லா எழுதுனா நாங்க தாங்க மாட்டோம். எங்களை உட்டுருங்க சாமி.
அன்புடன்
சந்துரு
அண்ணா, கூடிய சீக்கிரம் எழுத ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.
thanks barathi..have tkn out the word verification in my blog :-)
அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,
உங்க பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா..
இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறோம்... எழுதுங்களேன் :)
பின்னோட்டதிற்கே இதனை ரசிகர்களா ?கொடுத்து வைத்தவர் அப்பா நீங்கள்
adegappa pathive illatha oru valai pathivirkku ivlo pinnoottangal u r great amara barathi
periya visayam ithu
சுளுவான முயற்சி. பின்னூட்டங்களையெல்லாம் தொகுத்து பதிவு போட்டுறுங்க. பின்னூட்டத்தை நம்பியே எழுதப்பட்ட முதல் இடுகை இது தானோ? இத்தனை நாள் மிஸ் பண்ணிவிட்டேனே?
அட, சொல்றாப்போல இது ஒரு புது டெக்னிக்கா இருக்கே! தொடர வாழ்த்துக்கள்.
நீங்க எழுதவே போறதில்லையா ,இவ்ளோ பேர் கூப்ட்டும் ,எதுனா எழுதுங்க சார். என்ன தான் எழுதறீங்கன்னு பார்க்கலாம்.
:)
.
என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்ட மிக பழைய பதிவாளர் யாரென்று பார்க்கலாம் என்று வந்தால் இன்னும் மைக் டெஸ்டிங் 1...2...3..என்று இருக்கிறீர்களே.
உங்கள் மனதில் தோன்றிய சிந்தனைகளை எழுதுங்கள்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home